Health prag
இலங்கைசெய்திகள்

நாட்டில் 7000 கர்ப்பிணிகளுக்கு கொரோனா!

Share

நாட்டில் இதுவரை 7 ஆயிரம் கர்ப்பிணி தாய்மார் கொவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக இலங்கை குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்தோடு 55 கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார் .

90 % மான கர்ப்பிணித்தாய்மார் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ள நிலையில் ஏனையவர்களும் அதனை பெற்றுக்கொள்ள வேண்டுமென வைத்தியர் சித்ரமாலி டி சில்வா கேட்டுக்கொண்டுள்ளார் .

இரண்டு கட்ட கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ள எந்த கர்ப்பிணித்தாய்மாரும் கொரோனாவால் உயிரிழக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார் .

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
codf 1671799699
உலகம்செய்திகள்

16 ஆண்டுகால திருமண பந்தம் முறிவு: முடி கொட்டியதால் மனைவியை கைவிட்ட கணவன் – சீனாவில் ஒரு சோகம்!

சீனாவில் 16 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த தனது மனைவிக்கு ஏற்பட்ட சரும நோயால் முடி கொட்டியதைக்...

tjv16cjg mohsin naqvi shahbaz sharif 625x300 26 January 26
செய்திகள்விளையாட்டு

T20 உலகக்கிண்ணம் 2026: பாகிஸ்தான் பங்கேற்பதில் சிக்கல்? பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் இன்று அவசரச் சந்திப்பு!

இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது...

images 9 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புற்றுநோய் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு: சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்து குறித்து CID-யில் முறைப்பாடு!

நாட்டின் புற்றுநோய் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் வெளிச்சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்துகள் தொடர்பாக...

DxCjISGeXs
இந்தியாசெய்திகள்

ஆசியாவில் நிபா வைரஸ் அச்சம்: முக்கிய வானூர்தி நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம் – 75% உயிரிழப்பு விகிதம் கொண்ட உயிர்கொல்லி!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா (Nipah) வைரஸ் தொற்றுப் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து,...