G. L. Peiris
இலங்கைசெய்திகள்

திட்டமிட்டபடி பாடசாலைகள் திறக்கப்படா – கல்வி அமைச்சர் தெரிவிப்பு

Share

திட்டமிட்டபடி பாடசாலைகள் திறக்கப்படா – கல்வி அமைச்சர் தெரிவிப்பு

நாட்டில் கொரோனாத் தொற்று வேகம் அதிகரித்துவரும் நிலையில் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் முதல் வாரத்தில் பாடசாலைகளை மீளத் திறக்கத் திட்டமிட்டப்பட்டிருந்தது. இருப்பினும் தற்போது அதற்கான சாத்தியம் இல்லை என்று கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

பாடசாலைகளை விரைவாக மீளத் திறப்பது தொடர்பாக அரசு கவனம் செலுத்திய நிலையில், அதற்கான முன்னாய்த்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தோம். இருப்பினும் தற்போதைய நிலைமைகளின்படி, செப்ரெம்பர் முதல் வாரத்தில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது சாத்தியம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 5
உலகம்செய்திகள்

நுளம்புகள் இல்லாத கடைசி இடமாக கருதப்பட்ட ஐஸ்லாந்தில் முதல் முறை நுளம்பு கண்டுபிடிப்பு!

பூமியில் நுளம்புகள் முற்றிலும் இல்லாத இரண்டு இடங்களாக ஐஸ்லாந்து மற்றும் அண்டார்டிகா மட்டுமே கருதப்பட்டு வந்தது....

images 5 2
செய்திகள்இலங்கை

ஏற்றுமதித் துறை ஸ்திரமான வளர்ச்சி: 9 மாதங்களில் $12.98 பில்லியன் வருவாய் – EDB அறிக்கை!

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) வெளியிட்டுள்ள தகவலின்படி, 2025 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான...

25 68fa28324343d
செய்திகள்இலங்கை

பாதாள உலகக் குற்றவாளி பெக்கோ சமனுக்குச் சொந்தமான ₹8 கோடி மதிப்புள்ள சொகுசுப் பேருந்துகள் பறிமுதல்!

பாதாள உலகக் குற்றவாளியான பெக்கோ சமனுக்குச் சொந்தமான 8 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 2...

25 68fa2cc1432fd
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

முன்மொழியப்பட்ட தேசிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வரைவு எனக் கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் போலி...