25 678e2f3cacb06
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண பாடசாலை விடுமுறை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

Share

கிழக்கு மாகாண பாடசாலை விடுமுறை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

கிழக்கு மாகாண பாடசாலை விடுமுறை குறித்து வெளியான முக்கிய அறிவிப்
கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (21) வழக்கம் போல் இயங்கும் என கிழக்கு மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.

இதன்படி, கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்ட அனைத்துப் பாடசாலைகளை நாளை முதல் மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிலவும் மோசமான வானிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் இன்று (20) மூட முடிவு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி, அனைத்து பாடசாலைகளும் நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என்று கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...