image ea67f9b04e
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிளிநொச்சியில் அமைதியின்மை! – சம்பவ இடத்தில் பொலிஸார்

Share

கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் வழங்கப்பட்ட நிலையில், அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு அண்மையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், இன்று காலை டிப்பர் வாகன சாரதிகளுக்கு ஊரடங்கு வேளையில் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது.

அத்தியாவசிய தேவைகளுக்கு ஆட்டு பங்கீட்டு அடிப்படையில், மக்களுக்கு எரிபொருள் வழங்குமாறு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பங்கீட்டு அட்டைக்கான மண்ணெண்ணெய்யை வழங்காது, இன்று ஊரடங்கு வேளையில், நூறுக்கும் மேற்பட்ட டிப்பர் வாகன சாரதிகளுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது.

இதனால் குறைத்த பகுதியில் ஆதிதியின்மை ஏற்பட்டது. தொடர்ந்து அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தமது இட தேவைக்காண எரிபொருளை தமக்கு வழங்காது சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவோருக்கே எரிபொருள் வழங்கப்பட்டு வருகிறது என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
codf 1671799699
உலகம்செய்திகள்

16 ஆண்டுகால திருமண பந்தம் முறிவு: முடி கொட்டியதால் மனைவியை கைவிட்ட கணவன் – சீனாவில் ஒரு சோகம்!

சீனாவில் 16 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த தனது மனைவிக்கு ஏற்பட்ட சரும நோயால் முடி கொட்டியதைக்...

tjv16cjg mohsin naqvi shahbaz sharif 625x300 26 January 26
செய்திகள்விளையாட்டு

T20 உலகக்கிண்ணம் 2026: பாகிஸ்தான் பங்கேற்பதில் சிக்கல்? பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் இன்று அவசரச் சந்திப்பு!

இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது...

images 9 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புற்றுநோய் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு: சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்து குறித்து CID-யில் முறைப்பாடு!

நாட்டின் புற்றுநோய் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் வெளிச்சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்துகள் தொடர்பாக...

DxCjISGeXs
இந்தியாசெய்திகள்

ஆசியாவில் நிபா வைரஸ் அச்சம்: முக்கிய வானூர்தி நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம் – 75% உயிரிழப்பு விகிதம் கொண்ட உயிர்கொல்லி!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா (Nipah) வைரஸ் தொற்றுப் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து,...