sajith 5
அரசியல்இலங்கைசெய்திகள்

உடன் பதவி விலகுங்கள்! – சஜித் வலியுறுத்து

Share

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவும், இந்த அரசும் உடனடியாக பதவி விலக வேண்டும் – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்தவர்கள்தான், இன்று எதிர்த்து நிற்கின்றனர். எனவே, தற்போது 20 ஐ அல்ல, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான நேரம் வந்துள்ளது. அதனை நாம் செய்தாக வேண்டும்.

அதிகாரங்கள் பிரதமருக்கு பகிரப்பட வேண்டும். ஆனால் நிறைவேற்று அதிகார பிரதமரை உருவாக்காத வகையில் அதிகாரங்கள் சமப்படுத்தபட வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் கோலோச்சும்.

ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என மக்கள் வலியுறுத்திவருகின்றனர். எனவே, மக்கள் கோரிக்கைக்கு செவிசாய்த்து, அரசும் ஜனாதிபதியும் பதவி விலகவேண்டும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Nine Arch Bridge Ella Sri Lanka 35 1
செய்திகள்இலங்கை

ஒன்பது வளைவுப் பாலம் விளக்குத் திட்டம் ஒத்திவைப்பு: தனியாரின் நிலப் பிரச்சினை காரணம்!

உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமான தெமோதரை ஒன்பது வளைவுப் பாலத்தில்...

articles2FjYITDpH4jwEQ9VfnNT42
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் புதிய கிளை அலுவலகம் இன்று திறந்து வைப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) மன்னார் கிளைக்கான புதிய அலுவலகம் இன்று (நவம்பர் 23) காலை,...

images 5 1
செய்திகள்உலகம்

லண்டனில் பலஸ்தீன ஆதரவுக் குழு தடையை எதிர்த்துப் போராட்டம்: 90 பேர் கைது!

பிரித்தானிய அரசாங்கம் பலஸ்தீனத்திற்கு ஆதரவான குழுவொன்றைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில், அதற்கு...

Woman Harassment
உலகம்செய்திகள்

சக பெண் விமானி மீது பாலியல் பலாத்கார முயற்சி: பெங்களூருவில் சீனியர் விமானி மீது வழக்குப்பதிவு!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த 26 வயது விமானி ஒருவர், தான் வேலை செய்யும் விமான...