Dollar
இலங்கைசெய்திகள்

டொலர் தட்டுப்பாடு – வெளிநாட்டு தூதரகங்களுக்கும் பூட்டு!

Share

நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரகம் உட்பட வெளிநாடுகளில் உள்ள சில தூதரகங்களையும், உப தூதரகங்களையும் மூடுவதற்கு இலங்கை அரசு தீர்மானித்துள்ளது.

டொலர் தட்டுப்பாடு மற்றும் செல்வீனங்களைக் குறைத்தல் உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாகக்கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம், வெளிவிவகார அமைச்சரால் அமைச்சரவையில் நாளை முன்வைக்கப்படவுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...