கட்சி தலைமையகத்தை திறந்து வைத்தார் சந்திரிகா

22 6228f341126e5

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘நவ லங்கா நிதாஸ் பக்சய’ கட்சியின் தலைமை அலுவலகம் இன்று கொழும்பு, பத்தரமுல்லயில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் பிரதம அதிதீயாக பங்கேற்றிருந்தார்.

43 ஆம் படையணியின் தலைவர் சம்பிக்க ரணவக்கவும் நிகழ்வுக்கு வருகை தந்திருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திம வீரக்கொடி, அனுர பிரியதர்சன யாப்பா ஆகியோரும் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.

Exit mobile version