download 2 1 23
இந்தியாசெய்திகள்பிராந்தியம்

சிசுவை தூக்கி வீசி கொலை!

Share

தான் பிரசவித்த சிசுவை தாய் ஒருவர் தூக்கி வீசி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் இந்தியாவின் கொல்கத்தாவில்  கஸ்பா பகுதியில்  இடம்பெறுள்ளது.

குறித்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டின் பிரசவ அறையில் தனது குழந்தையை பிரசவித்துள்ளார். இந்நிலையில் குழந்தை பிறந்ததும் அழ ஆரம்பித்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த மாது தனது சிசுவை  கழிவறையின் ஜன்னலை உடைத்து வெளியே வீசியுள்ளார்.

இந்த சத்தம் கேட்டு அங்கு  அயலவர்கள் சென்ற பொழுது கழிவறையில் ரத்த வெள்ளத்தில் அந்த பெண் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர் அந்தப் பெண்ணையும் குழந்தையையும் தாயையும் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக தகவலறிந்த பொலிசார் இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பொலிசாரின் விசாரணையில் அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் கர்ப்பமாக இருந்தது அவருக்கே தெரியாது என்றும் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து தாய் மீது வழக்குப் பதிவு செய்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...