க.மகேசன் 720x375 1
செய்திகள்இலங்கை

யாழ். மாவட்டத்தில் தொற்றாளர் எண்ணிக்கை சரிவு – அரசாங்க அதிபர்

Share

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் யாழ். மாவட்டத்தில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என யாழ், மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பாக யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் தெரிவிக்கையில்,

மேலும், கடந்த காலத்தில் அத்தியாவசிய பொருள்களான சீனி மற்றும் எரிவாயு போன்றவற்றுக்கு தட்டுப்பாடு காணப்பட்டது , தற்போது எரிவாயு பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டது,

சீனியின் விலையும் தற்போது குறைவடைந்துள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விலையில் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என கண்காணிப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பொருள்கள் விநியோகத்தை தடையின்றி மேற்கொள்ள அரசாங்கம் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளது. வியாபாரிகள் நியாயமான விலையில் பொருள்களை விற்பனைசெய்ய வேண்டும் – எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 5
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியினை விட்டு வெளியேறுவதாக யாழ். உறுப்பினர் பகிரங்க அறிவிப்பு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உறுப்பினர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக...

31 5
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின்...

6 19
இலங்கைசெய்திகள்

முற்றாக முடங்கி போன உப்பு உற்பத்தி

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் உப்பு உற்பத்தி முற்றாக முடங்கிப் போயுள்ளதாக உப்புக்கூட்டுத்தாபன தலைவர் நந்தனதிலக...

19 12
இலங்கைசெய்திகள்

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவையின் விசேட அனுமதி

நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உப்பு இறக்குமதிக்கான விசேட அனுமதியொன்றை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதன்...