ds 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்- கொழும்பு ரயில்சேவை நாளை முதல் ஆரம்பம்

Share

யாழ்ப்பாணம்– கொழும்பு இடையிலான ரயில் சேவைகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளதாக யாழ்.புகையிரத நிலைய அதிபர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா பரவல் காரணமாக புகையிரத சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்த நிலையில் கல்கிசை – காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவை நாளை மாலை ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி மாலை 5.30 மணிக்கு கல்கிசையில் இருந்து புறப்படும் ரயில் காங்கேசன்துறையை வந்து மறுநாள் காலை 5.30 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து கொழும்புக்கு பயணிக்கவுள்ளது.

ஆயினும் முற்பதிவு தொடர்பான எந்தவித தகவல்களும் அறிக்கவிக்கப்படவில்லை.

யாழிலிருந்து கொழும்புக்கு ஒரு சேவையும் கொழும்பில் இரந்து யாழுக்கு ஒரு சேவையுமாக சாதாரண ரயில் சேவை மாத்திரமே ஆரம்பிக்கப்பட உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 5
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியினை விட்டு வெளியேறுவதாக யாழ். உறுப்பினர் பகிரங்க அறிவிப்பு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உறுப்பினர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக...

31 5
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின்...

6 19
இலங்கைசெய்திகள்

முற்றாக முடங்கி போன உப்பு உற்பத்தி

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் உப்பு உற்பத்தி முற்றாக முடங்கிப் போயுள்ளதாக உப்புக்கூட்டுத்தாபன தலைவர் நந்தனதிலக...

19 12
இலங்கைசெய்திகள்

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவையின் விசேட அனுமதி

நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உப்பு இறக்குமதிக்கான விசேட அனுமதியொன்றை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதன்...