Hemantha Herath 700x375 1
செய்திகள்இலங்கை

தொற்றிலிருந்து மீள தசாப்தங்கள் எடுக்கும்!

Share

நாட்டு மக்கள் கொவிட் தொற்றிலிருந்து மீண்டு வர பல தசாப்த காலங்கள் செல்லலாம்.

நாடு வழமைக்கு திரும்பி வந்தாலும், கொவிட் அவதான நிலைமையிலிருந்து மக்கள் இன்னமும் மீளவில்லை.

இவ்வாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொவிட் பரவலைத் தடுப்பதற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்குவதன் மூலம், வைரஸ் பரவல் வேகமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மக்கள் சாதாரண நிலைமைக்கு மீண்டும் திரும்ப முடியும் என்பதை, என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

நாடு கொவிட் தொற்றுப் பரவலுக்கு முன்னால் இருந்த பழைய நிலைமைக்குச் செல்வதற்கான வாய்ப்பு தற்போது எந்த விதத்திலும் இல்லை. மக்கள் தற்போது காணப்படும் புதிய சாதாரண முறையை நோக்கி பயணிக்க தம்மை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...