qhwTf5OW6lpU4Hi6 Article Cover
செய்திகள்அரசியல்இலங்கை

விவசாய அமைச்சுக்கு பதில் இராணுவத்தினரா??

Share

உரம் விநியோகம் இராணுவத்தினரால் என்றால் நாட்டில் விவசாய அமைச்சரோ, உர அமைச்சரோ எதற்காக என எதிர்கட்சி தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று (9) புந்தல பிரதேசத்தில் இடம்பெற்ற நிக​ழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து அவர், உரத்தை விநியோகிக்க முடியாத அரசாங்கம் அதனை இராணுவத் தளபதியிடம் ஒப்படைத்துள்ளது.

இதன்மூலம் விவசாய அமைச்சர் , உர அமைச்சர்களின் தோல்வியை ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார்.

அரசாங்க ஊழியர்கள் மீது அரசுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் நாங்கள் முழுமையாக நம்புகின்றோம் .

விவசாயத்தில் மாற்றம் ஏற்பட அரசு இவ்வாறு செயற்படுவதை ஏற்கமுடியாது. நாட்டில் பஞ்சம் நிலவ வாய்ப்புண்டு.எனவும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...