Omalpe Sobitha
செய்திகள்இலங்கை

இந்தியாவின் மாநிலமா இலங்கை? – கேள்வி எழுப்புகிறார் ஓமல்பே சோபித தேரர்

Share

“இலங்கையை இந்தியாவின் மற்றுமொரு மாநிலமாகவா இங்குள்ள ஆட்சியாளர்கள் நினைத்துக்கொண்டுள்ளனர். கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மாகாணசபை தேர்தல் எதற்கு ” – இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் ஓமல்பே சோபித தேரர்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு முட்டியது போலவே, கடும் நெருக்கடியான சூழ்நிலையில், பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்புலத்தில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடும் இடம்பெற்றுவருகின்றது.

இக்கட்டான சூழ்நிலையில் யாரின் தேவைக்காக மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுகின்றது? தேர்தலை நடத்துவதற்கான பொருளாதார பலம் தற்போது நாட்டில் இல்லை.

இந்தியாவின் தேவைக்காகவா மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுகின்றது என்ற வினா எழுகின்றது. இலங்கையானது இந்தியாவின் மற்றுமொரு மாநிலம் என்றா ஆட்சியாளர்கள் நினைத்துக்கொண்டுள்ளனர்.” – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...