1639724135756
செய்திகள்உலகம்

நடாக் பெல் கி கோர்லோ விருதை பெறும் இந்திய பிரதமர்..!!

Share

பூடான் அரசின் குடிமகனுக்கான மிக உயரிய விருதான நடாக் பெல் கி கோர்லோ விருது இந்திய பிரதமர் மோடிக்கு  அறிவிக்கப்பட்டுள்ளது.

பூடான் பிரதமர் லோடே ஷெரிங் இந்த விருதை பிரதமர் மோடிக்கு   வழங்குவதாக அறிவித்துள்ளார்.

 

இது தொடர்பில்  பூடான் பிரதமர் லோடே ஷெரிங் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தார்.

குறித்த பதிவில் “ பூடான் நாட்டின் மிக உயரிய விருதான நாடாக் பெல் கி கோர்லா விருதுக்கு பிரதமர் மோடிக்கு வழங்குவது குறித்து நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்” எனத் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அவர், பூடானுக்கு 10 லட்சம் கோவிட் தடுப்பூசிகளை வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்திருந்தார் .

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 11 1
உலகம்செய்திகள்

ஆயிரக்கணக்கானோருக்குக் கனேடியக் குடியுரிமை: பெற்றோருக்கு வெளிநாட்டில் பிறந்த மற்றும் தத்தெடுத்த குழந்தைகளுக்குப் புதிய சட்டம்!

ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்குக் குடியுரிமை வழங்குவதற்காக ஒரு புதிய சட்டத்தை கனடா தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச்...

25 6916c692d4a63
உலகம்செய்திகள்

விண்வெளி திட்டத்தில் ஈரான் முன்னேற்றம்: ஒரே ராக்கெட் மூலம் 3 உள்நாட்டுச் செயற்கைக்கோள்கள் அடுத்த 3 நாட்களில் விண்ணில் ஏவத் திட்டம்!

ஒரே நேரத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ உள்ளதாக ஈரான்...