Jallikattu 1
இந்தியாசெய்திகள்

மாடு முட்டி உரிமையாளர் பலி: ஜல்லிக்கட்டில் சோகம்

Share

மாடு முட்டியதில் ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.

திருச்சி பெரியசூரியூரில் இடம்பெறும் ஜல்லிக்கட்டில் வேறொரு மாடு முட்டி ஜல்லிக்கட்டு காளை உரிமையாளரான மீனாட்சி என்பவர் உயிரிழந்துள்ளார்.

ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த இவர், தனது காளையை ஜல்லிக்கட்டுக்கு அழைத்து வந்திருந்த நிலையில், வேறொரு மாடு முட்டி, படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered 8
இந்தியாசெய்திகள்

நேரில் சென்ற விஜய்.. போலிஸ் அடித்து கொன்ற அஜித்குமார் குடும்பத்திற்கு ஆறுதல், நிதி உதவி

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் இருக்கும் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞரை...

6 17
இந்தியாசெய்திகள்

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் : வெளியான மற்றுமொரு தகவல்

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்திலிருந்து பதிவு செய்யப்பட்ட தரவை புலனாய்வாளர்கள் பதிவிறக்கம் செய்துள்ளதாக இந்திய சிவில்...

23 3
இந்தியாசெய்திகள்

ரயில் தாமதமாகிவிட்டாலோ ஏசி வேலை செய்யவில்லை என்றாலோ முழு டிக்கெட் பணத்தை திரும்ப பெறலாம்

ஏசி வேலை செய்யவில்லை அல்லது ரயில் தாமதமாக வந்தால், முழு டிக்கெட் பணத்தையும் திரும்பப் பெறுவது...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...