corona scaled
இந்தியாசெய்திகள்

இந்தியாவில் குறைவடையும் கொரோனா

Share

இந்தியாவில் நேற்றையதினம் 15 ஆயிரத்து 906 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது நேற்று முன்தினம் பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கையை விடக் குறைந்தளவிலேயே பதிவாகியுள்ளது.

உலகளாவிய ரீதியில் கொரோனாத் தொற்றினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் தர வரிசையில் இந்தியா இரண்டாவது இடத்திலிருந்து வருகிறது.

அங்கு சில மாதங்களுக்கு முன்னர், கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்ட பலர் ஒட்சிசன் பற்றாக்குறையினால் வீதிகளில் வீழ்ந்து உயிரிழந்தது மாத்திரமின்றி

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வைத்தியசாலைகளிலும் உயிரிழந்தனர்.

தற்போது அங்கு கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருகிறது.

இதற்கமைய இந்தியாவில் நேற்றைய தினம் மாத்திரம் 15 ஆயிரத்து 906 பேர் கொரோனாத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இது நேற்று முன்தினம் பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கையை விடக் குறைந்ததாகும்.

அங்கு கொரோனாப் பாதிப்பை உறுதிப்படுத்த ஒரு நாளில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...