67349548 2083714531925410 2617361488318300160 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெண்களின் அரசியல் பங்கேற்பை அதிகரிப்பது காலத்தின் கட்டாயம் – மயில்வாகனம் திலகராஜ்

Share

பெண்களின் அரசியல் பங்கேற்பை உறுதி செய்யவும், சமவாய்ப்புக்களை வழங்கவும் “மலையக அரசியல் அரங்கம்” தன் ஒருமைபாட்டை வழங்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினத்தை முன்னிட்டு Search for Common Grounds நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலில் கலந்து சிறப்பித்தபோதே அவர் மேற்படி தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

மலையக அரசியல் அரங்க இலட்சினையில் மலையக தேச பிதா கோ. நடேசய்யருக்கு தோள்கொடுத்து அரசியல் செயற்பாட்டில் இயங்கிய அவரது துணைவியார் மீனாட்சியம்மையையும் இணைத்துள்ளோம்

பெண்களின் அரசியல் பங்கேற்பினை அதிகரிப்பது காலத்தின் கட்டாயம். சம வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றபோதே ஒட்டு மொத்த அரசியல் அரங்கமும் முழுமையடையும் – என சுட்டிக்காடினார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...