gas flame tank 260nw 641951677
செய்திகள்இலங்கை

அதிகரிக்கும் சமையல் எரிவாயு முறைபாடுகள்!

Share

நாட்டில் ஒரே நாளில் சமையல் எரிவாயு வெடிப்பு மற்றும் கசிவுகள் தொடர்பான 15 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இன்று (6) பிற்பகல் இச்சம்பவங்கள் சார்ந்த முறைபாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஊடகத்துக்கு கருத்து தெரிவித்தார்.

இந்த சம்பவங்கள் கொள்ளுப்பிட்டி, கடுவெல, பலகொல்ல, ராகல, கெஸ்பேவ, முந்தலம, கொஸ்கம, கல்கிரியாகம, மீகொட மற்றும் ஊவாபரணகம போன்ற பிரதேசங்களில் பதிவாகியுள்ளன.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினேன்.. விஜய் சொன்ன சுவாரசிய தகவல்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக...

Murder Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

கோமாவில் இருந்த பிரபல சீரியல் நடிகையின் தற்போதைய நிலை… இப்படி ஆகிடுச்சா?

ஐடி வேலை பார்த்து பின் விஜேவாக கேமரா முன் வந்து சீரியல் மற்றும் சினிமா நடிகையாக...

Murder Recovered Recovered 16
சினிமாசெய்திகள்

வெற்றிமாறன் படத்தில் இரட்டை வேடம்.. சிம்பு அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்

நடிகர் சிம்பு, தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் பிரபலம். இவர் நடிப்பில் சமீபத்தில்...

Murder Recovered Recovered 15
சினிமாசெய்திகள்

கட்டடத் தொழிலாளியாகவே மாறிய தனம் சீரியல் நடிகை… அவரே வெளியிட்ட BTS வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய தொடராக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தனம்....