நாட்டில் ‘கேஸ்’ விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் கட்டணமும் திடீரென எகிறியுள்ளது.
சில பகுதிகளில் மின்தகன நிலையத்தில் இதுவரை 8 ஆயிரம் ரூபா அறிவிடப்பட்டுவந்த நிலையில் தற்போது 10 ஆயிரம் ரூபா அறிவிடப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொழும்பு உட்பட பிரதான நகரங்களில் 10 ஆயிரம் ரூபாவைவிடவும் அதிகம் அறவிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
#SriLankaNews

