சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிவந்தோர் கைது !

image 7a2b1f068f

வவுனியாவிலிருந்து அனுமதிப்பதிரமின்றி சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிவந்தோர் அழுத்கம பொலிஸாரால் கைது செய்யப்படனர்.

50இலட்சம் பெறுமதியான 18 மாடுகளை லொறியின் மூலம் ஏற்றி வந்த போதே கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கொண்டுவரப்பட்ட மாடுகள் இறைச்சிக்காக கொண்டுவரப்பட்டதாக
விசாரணைகளில் இருந்து தெரிய வருகிறது.

#Srilankanews

Exit mobile version