hnhnjjmj
செய்திகள்இந்தியா

10 முதல் 12-ம் வகுப்புகளுக்கு விடுமுறை

Share

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 1 _ 9 ம் தரம் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

நோய் தொற்று காரணமாக 9-ம் தரம் வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு ஒன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் பரீட்சைக்கு முகம் கொடுக்க இருக்கும் 10, 11 மற்றும் 12-ம் தரம் மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன.

இதற்கிடையே, இதுதொடர்பான வழக்கு சென்னை நிதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் 10, 11 மற்றும் 12-ம் தர மாணவர்களுக்கு ஒன்லைன்  வகுப்புகளை நடத்தலாம் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இந்நிலையில், ஜனவரி 31-ம் திகதி வரை விடுமுறை அறிவித்துள்ளனர், 19-ம் திகதி தொடங்கவிருந்த 10 மற்றும் 12-ம் தர பரீட்சை ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

#worldnews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....