hnhnjjmj
செய்திகள்இந்தியா

10 முதல் 12-ம் வகுப்புகளுக்கு விடுமுறை

Share

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 1 _ 9 ம் தரம் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

நோய் தொற்று காரணமாக 9-ம் தரம் வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு ஒன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் பரீட்சைக்கு முகம் கொடுக்க இருக்கும் 10, 11 மற்றும் 12-ம் தரம் மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன.

இதற்கிடையே, இதுதொடர்பான வழக்கு சென்னை நிதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் 10, 11 மற்றும் 12-ம் தர மாணவர்களுக்கு ஒன்லைன்  வகுப்புகளை நடத்தலாம் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இந்நிலையில், ஜனவரி 31-ம் திகதி வரை விடுமுறை அறிவித்துள்ளனர், 19-ம் திகதி தொடங்கவிருந்த 10 மற்றும் 12-ம் தர பரீட்சை ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

#worldnews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...