pro 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சுகாதாரத் தொண்டர்கள் போராட்டப் பந்தல் அகற்றப்பட்டது!

Share

வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகம் முன்பாக சுகாதாரத் தொண்டர்களால் அமைக்கப்பட்ட போராட்டப் பந்தல் அகற்றப்பட்டுள்ளது.

தமக்கு நிரந்தர நியமனம் தருமாறு கோரி எட்டு மாதங்களுக்கு மேலாக போராடி வந்த சுகாதாரத் தொண்டர்கள், வடக்கு மாகாண ஆளுநர் வழங்கிய உறுதிமொழியைத் தொடர்ந்து, நேற்றுமுன்தினம் மாலை தமது போராட்டப் பந்தலை அகற்றியுள்ளனர்.

இதேவேளை, தமக்கும் அளுநருக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, தமது பிரச்சினைகளுக்கு தேர்வுகள் மேற்கொண்டு தருகிறேன் என ஆளுநர் உறுதி அளித்துள்ளார். அவருக்கு மதிப்பளித்து தமது போராட்டப் பந்தல் அகற்றப்பட்டது என சுகாதாரத் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்,

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...