muhamalai
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முகமாலை காணிகள் மக்களிடம் கையளிப்பு

Share

முகமாலை பகுதியில் அமைந்துள்ள காணிகளின் ஒரு பகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி – முகமாலை பகுதியில், பல வருடங்களாக கண்ணிவெடி அகற்றப்பட்டுவந்த நிலையில், கண்ணிவெடி முற்றாக நீக்கப்பட்ட 316 ஏக்கர் காணி, உத்தியோகபூர்வமாக அவற்றின் உரிமையாளர்களிடம் இன்றையதினம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கூட்டுறவுச் சங்கங்களின் தேங்காய் எண்ணெய் ஆலைகள் இரண்டு, தும்புத் தொழிற்சாலை, வெதுப்பகம், சேதனப்பசளை உற்பத்தி மையம் ஆகியவையும், மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு காணிகளை கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...