corona death2
செய்திகள்இலங்கை

விசேட சவப்பெட்டிகள் கையளிப்பு!

Share

கொரானாத் தொற்றால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு தேவையான விசேட பிரேதப் பெட்டிகள் நாடளாவிய ரீதியில் வழங்கப்பட்டுள்ளன.

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவை ஏற்பாட்டில் இவை வழங்கப்பட்டுள்ளன.

விசேடமாக தயாரிக்கப்பட்ட 14 பிரேதப் பெட்டிகள் புத்தளம் பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் தற்போது கையளிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் புத்தளம் மாவட்டப் பணிப்பாளர் முஜாஹித் நிஸார் உள்ளிட்ட குழுவினரால் பெரிய பள்ளி பரிபாலன சபையினரிடம் குறித்த பிரேத பெட்டிகள் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
உலகம்செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் கனடா நினைவுத்தூபி : நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி (Tamil Genocide Monument) ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை...

19 18
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12 ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. குறித்த...

18 17
இலங்கைசெய்திகள்

தலைவரின் மகன் பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் – ஜக்மோகன் சிங் உருக்கம்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற...

17 17
உலகம்செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் இருப்போம் என முள்ளிவாய்க்கால் தினத்தன்று உறுதி ஏற்பதாக தமிழக...