starting firearms business
செய்திகள்உலகம்

பீட்சா போல விற்கப்படும் துப்பாக்கிகள்!!

Share

வீட்டுக்கு பீட்சா டெலிவரி செய்வது போல பாகிஸ்தானில் துப்பாக்கிகள் ஆன்லைன் மூலம் டெலிவரி செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கராச்சியில் துப்பாக்கி வாங்கிய நபர் ஒருவர் இதுகுறித்து சாமா டிவிக்கு அளித்த பேட்டியில்,

டீலர் மூலம் தொடர்புகொண்டு துப்பாக்கி வேண்டும் என்று தெரிவித்தால் கைபர் மாகாணத்தில் இருந்து பீட்சா போல் வீட்டிற்கே டெலிவரி செய்யப்பட்டது. என தெரிவித்துள்ளார்.

டெலிவரி செய்வதற்கு முன் லைசென்ஸ் கூட கேட்பதில்லை. ஒட்டுமொத்த பேச்சுவார்த்தையும் போன் மூலமாகவே நடைபெறும். நான் முன்பணமாக பத்தாயிரம் ரூபா அனுப்பினேன்.

துப்பாக்கி டெலிவரி செய்த பின் நன்றாக பரிசோதித்து சரியாக வேலை செய்கிறது என்பதை உறுதி செய்த பின் மீதமுள்ள 28 ஆயிரம் ரூபாவை செலுத்தினேன் என தெரிவித்துள்ளார்.

இரண்டு நெட்வொர்க் மூலமாக துப்பாக்கி விற்பனை நடைபெறுகின்றது. முதலில் துப்பாக்கி விற்பனை செய்யும் டீலர் அதன்பின் டெலிவரி செய்யப்படும் குரூப் என இயங்குகின்றது.

எம்எம் துப்பாக்கி, ஏகே 47 ரக துப்பாக்கி வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

#WORLD


Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...