இந்தியாசெய்திகள்

பள்ளிகளை திறக்க கேரள அரசு அனுமதி

Share
kerala assembly scaled
kerala
Share

கேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக  மூடப்பட்ட பள்ளிகளை திறப்பது குறித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில்  நவம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது. பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தி இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வரும் 18-ம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பயிற்சி பள்ளிகள் திறந்து நேரடியாக வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கல்லூரி ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் கட்டாயம் இரண்டு டொஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது .
Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
2 16
இலங்கைசெய்திகள்

தமிழரசு கட்சி ஆதிக்கம்! யாழ். மாவட்டத்தின் இறுதி முடிவுகள்

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய, யாழ்ப்பாண மாநகர...

2 16
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி அமோக வெற்றி!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன. இதற்கமைய பச்சிளைப்பள்ளி பிரதேச...

2 15
இலங்கைசெய்திகள்

கம்பஹா மாவட்டத்தில் பெரும் வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன. கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள...

2 16
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள்! அதிக ஆசனங்களை கைப்பற்றிய அநுர தரப்பு

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன. கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள...