air conditioners
செய்திகள்இலங்கை

அரச நிறுவனங்களில் இனி ஏ.சி கிடையாது!

Share

நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் மின்சார பற்றாக்குறையை தொடர்ந்து பொது சேவைகள் அமைச்சால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மின்சாரம் மற்றும் எரிபொருள் ஆகியவற்றை சேமிக்கும் நோக்கில் அரச நிறுவனங்களுக்காக வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிக்கையில்,

அரச நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் வளி சீராக்கிகள் (ஏ.சி) பிற்பகல் 2.30 மணிக்கு பின்னர் மிருத்தப்படும். தேவைக்கு அதிகமாக கொடுக்கப்படும் கூடுதல் எரிபொருள் கொடுப்பனவுகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, வெளி மாவட்டங்களில் பணிபுரியும் அரச ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை கூட்டங்கள் மற்றும் ஏனைய தேவைகளுக்காக கொழும்புக்கு அழைப்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 2
இந்தியாசெய்திகள்

கரூர் துயரம் – ஆட்டம் காணும் த.வெ.க..! சி.பி.ஐ விசாரணையை கோரிய மோடி தரப்பு

தவெக தலைவர் விஜயின் கரூர் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...

19 2
இலங்கைசெய்திகள்

யாழில் கைதான பெண் சட்டத்தரணி – வடக்கில் வெடித்த போராட்டம்

உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது காவல்துறையினரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து...

18 3
இலங்கைசெய்திகள்

சிறிலங்காவின் போர்குற்றங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை அறிவித்த ஐ.நா

இலங்கை தொடர்பான மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை சேகரிக்கும் திட்டத்தை...

17 3
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் பாதுகாப்பு! நிலைப்பாட்டை அறிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் எவ்வித குறைப்பும் செய்யப்பட்டவில்லை. அவர்கள் கோரும் பாதுகாப்பு வழங்கப்படும்...