news 2 3 680x375 1
செய்திகள்இலங்கை

நாடாளுமன்ற நடைமுறை தெரியாத கோத்தா அரசு!!- எதிர்க்கட்சி கோஷம்

Share

கோத்தா அரசின் அமைச்சர்கள் நாடாளுமன்ற நடைமுறை தெரியாதவர்கள் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் கோஷம் எழுப்பியுள்ளனர்.

நிதி சட்ட மூலம் தொடர்பான வாக்கெடுப்பு நிறைவடைந்த பின்னர், நிதி அமைச்சிடம் கேள்வி கேட்பதற்கு எதிர்க்கட்சியினர் தயாராக இருந்தனர்.

கொரோனா முடக்கலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு முன்னர் 5 ஆயிரம் ரூபா வழங்கினீர்கள். இப்போது 2 ஆயிரம் ரூபா வழங்குகிறீர்கள். இந்த பயனாளர் தெரிவு எவ்வாறு நடைபெறுகிறது. எல்லோருக்கும் இந்த கொடுப்பனவு சென்றடைகிறதா என்று எதிர்க்கட்சியினரால் கேள்வி எழுப்பப்பட்டது.

இதன்போது சபையில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் இராஜாங்க அமைச்சர் ஆகியோர் சபையில் இருக்கவில்லை .

கோபம் அடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், உங்கள் அரசுக்கு நாடாளுமன்ற நடைமுறை தெரியாதா? கேள்விக்கு பதில் வழங்குவதற்கு சபையில் துறை சார்ந்த அமைச்சர் இல்லை என கேள்வி எழுப்பியமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...