kelani bridge
செய்திகள்இலங்கை

நாளை முதல் மக்கள் பாவனைக்கு வரவுள்ள “Golden Gate Kalyani”

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் நாளை மாலை “Golden  Gate Kalyani” என பெயரிடப்பட்டுள்ள புதிய களனி பாலத்தை மக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்க உள்ளனர்.

இலங்கை முதல் முறையாக அதி சக்தி வாய்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய கம்பி இணைப்பின் மூலம் புதிய களனி பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

180 மீற்றர் நீளமான இப்பாலத்தை நிர்மாணிக்க 2014 ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது பாலம் இதுவாகும்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68625e1f18a45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் கொலை செய்யப்பட்ட 93 வயது மூதாட்டி வழக்கில் திருப்பம்: 65 வயது நபர் கைது

பிரித்தானியாவில் 93 வயது மூதாட்டி கொலை வழக்கில் ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கார்ன்வாலில் உள்ள...

25 68625dd2b2d09
உலகம்செய்திகள்

நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்துகள்! 40 பேர் மரணம்..நாடொன்றில் கோர சம்பவம்

தான்சானியா நாட்டில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 40 பேர் உயிரிழந்தனர். திருமண நிகழ்வில்...

25 6862559d23eb6
உலகம்செய்திகள்

நிரந்தர குடியிருப்பு அனுமதி தொடர்பில் கனடா வெளியிட்டுள்ள ஒரு செய்தி

கனடா தன் பொருளாதார புலம்பெயர்தல் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக, 2025ஆம் ஆண்டில், பொருளாதார இயக்கப் பாதைகள் முன்னோடித்...

25 686265d606f87
உலகம்செய்திகள்

டெல்லியில் முதல் முறையாக மேக விதைப்பு மூலம் செயற்கை மழை – எப்படி சாத்தியம்? என்ன பயன்?

டெல்லியில் காற்று மாசுவை குறைக்க செயற்கை மழை பொழிய வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய தலைநகர் டெல்லியில்...