gold
செய்திகள்இலங்கைஉலகம்

தங்கத்தின் விலையில் மீண்டும் அதிகரிப்பு!

Share

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்படி தங்க சந்தையில் ஒரு பவுண் தங்கத்தின் விலை ரூபா 5 ஆயிரத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொழும்பு – செட்டியார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 22 கரட் தங்கம் ஒரு பவுண் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாவுக்கும் 24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 500 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

இதேவேளை, உலக தங்க சந்தையில், ஒரு அவுன்ஸ் தங்கம் ஆயிரத்து 818 ஐக்கிய அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

குறிப்பாக தங்கத்தின் விலை உலக சந்தியில் கடந்த ஒரு மாதத்துக்குள் 11 டொலர்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
12 24
இலங்கைசெய்திகள்

மைத்திரி – ரணில் சந்திப்பு : பேச்சுவார்த்தையில் கிடைத்த வெற்றி

முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு...

11 23
உலகம்செய்திகள்

இலங்கை ஏதிலிக்கு எதிராக இந்திய நீதிமன்றின் வார்த்தை பிரயோகம் : கண்டிக்கும் கம்யூனிஸ்ட் கட்சி

இலங்கை தமிழ் ஏதிலி ஓருவருக்கு எதிராக, இந்திய உயர் நீதிமன்றம் பயன்படுத்திய வார்த்தைகளை, இந்திய மார்க்சிஸ்ட்...

10 26
இலங்கைசெய்திகள்

இலங்கையில் திருத்தப்படவுள்ள முக்கிய அரச கட்டடங்கள்

இலங்கையின் மிகவும் முக்கியமான மூன்று அரச கட்டடங்களுக்கு, திருத்தப்பணிகள் அவசியம் என கண்டறியப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜெயவர்தனபுர...

8 26
இலங்கைசெய்திகள்

வடக்கு காணிகள் தொடர்பான வர்த்தமானி! தற்காலிக இடைநிறுத்தத்திற்கு சுமந்திரன் எதிர்ப்பு

வடக்கு மாகாணத்திலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானியை தற்காலிகமாக இடைநிறுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கையானது ஒருபோதும்  நிரந்தர தீர்வை...