geetha
செய்திகள்அரசியல்இலங்கை

முதலில் மக்களின் பசியை போக்குங்கள்! – சபையில் கீதா

Share

காப்பெட் வீதிகளை அமைக்க முதல் மக்களின் பசியை போக்க நடவடிக்கை எடுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் ஒரு நாளைக்கு ஒரு தடவை மட்டும் உணவு உண்ணும் ஏழை மக்கள் காணப்படுகின்றனர். காப்பெட் வீதிகளை நிர்மாணிப்பதற்கு முன்னர், அவர்களுக்கு குறைந்து மூன்று வேளை ஆயினும் உணவு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரவு – செலவுத் திட்டத்தில் பெண்களுக்கு 3 வீதம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டில் 52 வீதமானவர்கள் பெண் வாக்காளர்களே. பெண்கள் மீது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

26 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பயணிகள் பயன்படுத்துவது பேருந்துகள் அல்ல லொறிகளே..! பகிரங்க குற்றச்சாட்டு

இலங்கையில் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுபவை பேருந்துகள் அல்ல அவை லொறிகளாகும். லொறியின் உடல் பாகத்தைக் கொண்டு...