ஆரம்பமாகியது க.பொ.த உயர்தர பரீட்சை!!

WhatsApp Image 2022 02 07 at 8.57.53 AM

இன்றைய தினம் நாடு முழுவதும் க.பொ.த உயர்தர பரீட்சை ஆரம்பமாகியுள்ளது.

2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெறவேண்டிய பரீட்சையானது அசாதாரண சூழ்நிலை காரணமாக இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது.

இன்றிலிருந்து எதிர்வரும் மார்ச் 5ம் திகதி வரை பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.

#SrilankaNews

 

 

Exit mobile version