ஆளுநராக முன்னாள் கடற்படைத் தளபதி??

vasantha

வடமத்திய மாகாண ஆளுநராக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரனாகொட நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என பாராளுமன்ற உறுப்பினர இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இவர் கொழும்பில் உள்ள  இணைய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய  நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version