தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் காலமானார்!!

Why Rosaiah Made Such Comments On Jagan 1564466823 1298

தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் ரோசய்யா (வயது 88), உடல்நலக்குறைவால் இயற்கை எய்தியுள்ளார்.

இவர், 2011 முதல் 2016-ம் ஆண்டு வரை தமிழகத்தின் ஆளுநராக பணியாற்றியுள்ளார்.

இவர் தற்போது ஐதராபாத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமாகியுள்ளார்.

2009 முதல் 2010-ம் ஆண்டு வரைஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சராகவும் அவர்  பதவி வகித்துள்ளார்.

Exit mobile version