பொலிவியாவில் ஆலங்கட்டி மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பொலிவியாவின் டரிஜா நகரில் கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சாலைகள், குடியிருப்புகள் மீது சுமார் 5 அடி உயரத்துக்கு ஆலங்கட்டிகள் குவிந்தமையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சாலைகளில் இருந்து 5,000 தொன் எடையிலான ஆலங்கட்டிகள் அகற்றப்பட்டதாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.
Leave a comment