இந்திய பிரதமரை சந்திக்க நேரம் கேட்கும் கூட்டமைப்பு!!

a04ab144455fc78b15a38f3f4cd99232

அடுத்தமாதமளவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமரை சந்திக்க தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் நேரம் ஒதுக்கி தருமாறு கோரியுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் , பிரதமர் மோடியின் வருகை குறித்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதுவரையில் தமது கட்சிக்கு உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்த நாட்டிலுள்ள தமிழ் மக்களும் இந்தியப் பிரதமருடன் விசேட கலந்துரையாடல் ஒன்றையும் அவர் கோரியுள்ளோம்.

இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு முன்னுரிமை அளித்து வடக்கு, கிழக்கில் உள்ள ஏனைய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு இந்த சந்திப்பு வாய்ப்பாக அமையும் என நம்புவதாகஅவர் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

 

 

Exit mobile version