lpl
செய்திகள்விளையாட்டு

LPLலை பார்வையிடபோகும் ரசிகர்கள் -வழங்கப்பட்டது அனுமதி

Share

2021 ஆண்டிற்கான இலங்கையின் LPL துடுப்பாட்ட தொடரை நேரடியாக பார்வையிட ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படுமென விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது

இவ் அனுமதி தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஆனால் இவ் அனுமதி சுகாதார கட்டுப்பட்டிற் கீழ் வழங்கப்படுமெனவும் ரசிகர்களின் பாதுகாப்பு முக்கியமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இவ்வனுமதி வழங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...