andhra
செய்திகள்இந்தியா

ஆந்திரவில் கடும் வெள்ளப்பெருக்கு – இதுவரை 44பேர் சாவு

Share

ஆந்திராவில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் இதுவரை 44 பேர் சாவடைந்துள்ளனர்.

இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் பெய்துவரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், சாவடைந்தவர்களின் எண்ணிக்கை 44ஆக உயர்வடைந்துள்ளதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

மேலும் 16 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

ஆந்திர பிரதேசத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில், சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளமையினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு நோய்கள் தொற்றுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அங்குள்ள நீர்த்தேக்கங்கள் நிரம்பியதால் அதன்  அணைகள் உடைந்துள்ளதாகவும் அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆந்திர அரசு நிவாரணங்கள் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 12
சினிமாசெய்திகள்

ஷங்கர் – விக்ரம் சந்திப்பு..! கூட்டணி இணைய வாய்ப்புள்ளதா..?

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியல் நல்ல...

17512685620
இலங்கைசெய்திகள்

அரசியலில் என்ட்ரியா..! ரஹ்மான் இணை அமைச்சரை சந்தித்ததன் பின்னணி என்ன..?

இந்திய சினிமாவின் இசைமேதை, இசையின் உலகநாயகர் ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் எல்....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 11
சினிமாசெய்திகள்

சினிமாவுக்கு வெளியேயும் தல சாம்பியன் தான்..! அஜித் ரேஸிங் அணிக்கு கிடைத்த வெற்றி மகுடம்..!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாது கார் ரேஸராகவும் மக்களை ஆச்சரியப்படுத்துபவர் தான் நடிகர் அஜித்...

17512832932
சினிமாசெய்திகள்

சினிமா துறையில் போதைப்பொருள் குறித்த பின்னணி!நேர்காணலில் பைல்வான் ரங்கநாதன் கருத்து!

தமிழ் சினிமா துறையில் இடம்பெற்றுள்ள போதைப்பொருள் தொடர்பான அண்மைய சம்பவங்கள், சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன....