COVID - இன்று மட்டும் தொற்று - 4,427
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிளிநொச்சியில் மீண்டும் தொற்றாளர் அதிகரிப்பு!!

Share

கிளிநொச்சி மாவட்டத்தில் தொற்றாளர் தொகை அதிகரித்துள்ளது என கிளிநொச்சி மாவட்ட தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

தொற்று நோயியல் பிரிவின் அறிக்கையின்படி,

நேற்றைய தினம் மட்டும் கிளிநொச்சி மாவட்டத்தில் 52 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறைந்தளவில் காணப்பட்ட தொற்றாளர் தொகை மீண்டும் அதிகரித்து செல்கிறது.

பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற தவறுகின்றனர். பிரயாணத்தின் போது, சந்தைகளில், பொது இடங்களில் கூடும்போது முகக்கவசம் அணியாமல் காணப்படுவதுடன் சமூக இடைவெளியையும் பின்பற்றத் தவறுகின்றனர்.

இதன் விளைவாகவே தொற்றாளர் தொகை மீண்டும் அதிகரித்து செல்கிறது. நிலைமையை கருத்தில் எடுத்து மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் – எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...