இந்திய மாநிலமான கர்நாடகாவில் ரயில் விபத்தினை தடுப்பதற்கு அமைக்கப்பட்ட இரும்பு தடுப்பு கம்பியினை யானை ஒன்று மிகவும் அசால்ட்டாக தாண்டிச் சென்ற காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கர்நாடக மாநிலம் பந்திப்பூர் பூங்கா பகுதியில் இருக்கும் ரயில்வே கேட்டில் யானைகள் அதிகமாக நடமாடி விபத்தில் சிக்கி பலியாவதால் தடுப்பு கம்பி அமைக்கப்பட்டுள்ளது.
#IndiaNews
Leave a comment