காரையில் ஆலமரம் விழுந்ததால் தடைப்பட்டது மின்சாரம்!!!

427e7850 a844 4a09 8d7a 7ffd6fd79878

காரைநகர் நீலிப்பந்தனை காளி கோவிலிற்கு அருகிலுள்ள ஆலமரம் சரிந்து விழுந்துள்ளது.

இதனால் குறித்த பிரதேசத்திற்கான மின்சார கம்ப வயர் அறுந்துள்ளதாகவும் மின் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

#SrilankaNews

 

 

Exit mobile version