AFDB Donates 83.6m for Ethiopia Djibouti Electricity Trade
செய்திகள்இலங்கை

செவ்வாய் முதல் மின்வெட்டு! – நாடு இருளில் மூழ்கும் அபாயம்

Share

எதிர்வரும் செய்வாய்க்கிழமை முதல் நாட்டில் மீண்டும் மின்வெட்டு அமுலாக வாய்ப்புக்கள் உள்ளன என இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளர் டொக்டர் சுசந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும், அனல் மின் நிலையங்களில் தற்போது பயன்படுத்தப்படும் எரிபொருள் வரும் திங்களுடன் தீர்ந்து விடும். இந்த நிலையில் எதிர்வரும் செவ்வாய் முதல் நாட்டில் இரவு வேளையில் மின்சாரம் துண்டிக்கப்படும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறையால் மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழந்துள்ளன. இந்த நிலையில் வரும் செய்வாய் முதல் சுமார் 183 மெகாவோட் மின் இழப்பு தேசிய மின் கட்டமைப்பிற்கு ஏற்படும்.

மின் துண்டிப்பு தொடர்பான விபரங்கள் திங்களன்று அறிவிக்கப்படும் எனவும் சுசந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...