amazon
செய்திகள்இந்தியா

ஆன்லைனில் விற்பனையாகும் போதைப்பொருள்!

Share

அமேசன் நிறுவனத்தினால் போதைப்பொருள் விநியோகிக்கப்பட்டமையினால் அந்நிர்வாக இயக்குனர்கள் மீது மத்தியப் பிரதேசம் பிந்த் பொலிஸார் வழக்கொன்றை தொடுத்துள்ளனர்.

குறித்த வழக்கு நவம்பர் 13-ம் தேதி  பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பிந்து பொலிஸார் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

அவ்வறிக்கையில், மேசான் நிர்வாக இயக்குநர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 38- போதைப் பொருள் மருந்துகள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை பிந்த் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோஜ் சிங் விசாரணை செய்துவருகிறார். அமேசான் தளத்தின் மூலம் மாரிஜூவானா என்ற போதைப் பொருளை 20 லோடு புக் செய்யப்பட்டுள்ளது.

மாரிஜூவானா புக் செய்யப்பட்டதும், அதனை யாருக்கு டெலிவரி செய்யப்பட்டது என்பது குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...