Double bombing in Afghanistan
செய்திகள்உலகம்

ஆப்கானில் இரட்டை குண்டு வெடிப்பு

Share

ஆப்கானின் தலைநகர் காபூலில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய இரட்டை குண்டு வெடிப்பில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

காபூல் நகரில் உள்ள வைத்தியசாலை ஒன்றை குறிவைத்து ஐஎஸ் பயங்கரவாதிகள் இத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

வைத்தியசாலை முன் பகுதியில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தற்கொலைதாரி குண்டை வெடிக்க வைத்ததில் 9 பேர் காயமடைந்தனர்.

அத்தோடு சில ஐஎஸ்ஸின் சில தற்கொலைதாரிகள் வைத்தியசாலையில் நுழைந்துள்ளதாகவும் அவர்களுடன் தலிபான்கள் சண்டையிட்டு வருவதாகவும் அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து இருந்து, விமான நிலையத்தில், மசூதியில் எனப் பல இடங்களில் தற்கொலைப் படை குண்டுத்தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், ஆப்கனின் இராணுவம் மற்றும் உளவுத் துறையின் முன்னாள் அதிகாரிகள் பலரும் ஐஎஸ் ஐஎஸ் அமைப்புடன்  இணைந்துவிட்டதாகக் அந்நாட்டுச் செய்திகள் கூறிவருகிறான.

இதை தலிபான்கள் மறுத்து வருகிறனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...