இந்தியாசெய்திகள்

முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்

Share
1746841 mukesh ambani
Share

உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என தகவல் வெளிவந்துள்ளது.

தனது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வரும் அம்பானி உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

மும்பை கிர்காவ் பகுதியில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனைக்கு மர்ம நபர் ஒருவர் தொடர்ச்சியாக பல தடவைகள் தொலைபேசி அழைப்பு எடுத்து, தொழில் அதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து உடனடியாக மும்பை பொலிஸில் தெரிவிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தியவரின் தொலைபேசி எண்ணை வைத்து அவரை தகிசர் பகுதியில் பொலிஸார் குறித்த நபரை மடக்கி பிடித்தனர்.

குறித்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது விசாரணைகளில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை மிரட்டலால் மும்பையில் பரபரப்பு ஏற்பட்டது.

#India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...