ஊரடங்கு மேலும் நீடிப்பு !

cur

நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும், ஒக்ரோபர் மாதம் 1 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை வரை நீடிக்கப்பட்டுள்ளது .

சற்று முன்னர் இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது .

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் இன்று இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டத்திலே இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Exit mobile version