CORONA 1
செய்திகள்உலகம்

மீண்டும் தாய் நாட்டை ஆளும் கொரோனா!

Share

மீண்டும் தனது தாய் நாட்டை கொரோனா ஆள தொடங்குகிறது.

சீனாவில் மீண்டும் கொவிட் தொற்று பாதிப்புக்கள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் 52 பேருக்கு புதிதாக கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 32 பேர் உள்ளூர்வாசிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 20 தொற்றாளர்கள் வெளிநாட்டிலுருந்து சீனாவுக்கு வந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

கொரோனாத் தொற்றானது முதன்முதலில் சீனாவில் இனங்காணப்பட்டிருந்த நிலையிலேயே உலக நாடுகளுக்கு தொற்று பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#WORLD

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மற்றுமொரு விபத்து – சிறுவர்கள், பெண்கள் உட்பட 37 பேர் காயம்

கண்டியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து...

19 12
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் உப்பு தட்டுப்பாடு – ஒரு கிலோ கிராம் 500 ரூபாய்..!

நாட்டில் உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

18 12
உலகம்செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரம்.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் குண்டு வீச முயற்சி

தமிழ்நாடு சென்னையின் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை...

16 14
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐ.தே.க.வுக்கு சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அரசியல்...