corona virus
செய்திகள்உலகம்

கொரோனா ரஸ்யாவிலும் உக்கிரம்!

Share

ரஸ்யாவில் கொரோனாத் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அங்கு ஒரு நாளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 75 ஆக உயர்வடைந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாத் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

தொற்றுக்குள்ளான நாடுகளின் வரிசையில், முறையே அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் முதல் நிலைகளில் பதிவாகியுள்ளன. இந்நிலையில் உலகளாவிய ரீதியில்

தொற்றுப் பாதிப்புக்குள்ளான நாடுகளின் தரத்தில் ரஸ்யா 5ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது. தற்போது ரஸ்யாவில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை

அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஒரு நாளில் மாத்திரம் 1075 பேர் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு நாளில் மாத்திரம் 37,678 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை ரஸ்யாவில் சாவடைந்தோர் எண்ணிக்கை 2 இட்சத்து 29 ஆயிரத்து 528 ஆக உயர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2F27jvfekTpzayau9faoUh
செய்திகள்இலங்கை

இலங்கை யாத்ரீகர்களுக்காக UPI One World டிஜிட்டல் சேவை அறிமுகம்: இந்திய மொபைல் எண்ணின்றிப் பணம் செலுத்த வசதி!

இந்தியாவிற்கு வருகை தரும் இலங்கை பௌத்த யாத்ரீகர்களுக்காக UPI One World டிஜிட்டல் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான...

images 2 7
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு: டென்மார்க்குடன் இலங்கை இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து – 39 மில்லியன் டாலர் கடன் நிவாரணம்!

நடந்து வரும் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்புச் செயல்முறையின் ஒரு பகுதியாக, இலங்கை அரசு டென்மார்க் அரசுடன்...

images 2 7
செய்திகள்இலங்கை

மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாள்: இந்தியத் துணைத் தூதர் சந்தித்து வாழ்த்து!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாளை முன்னிட்டு, இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதர் திரு. ஹர்விந்தர்...

MediaFile 13
செய்திகள்இலங்கை

மொரட்டுவ பாடசாலை மாணவர் துஷ்பிரயோகம்: ஆசிரியர் விளக்கமறியலில்; சம்பவத்தை மறைத்த அதிபர் பிணையில் விடுதலை!

மொரட்டுவப் பகுதியில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலையைச் சேர்ந்த 14 வயது மாணவரைப் பாலியல் துஷ்பிரயோகம்...