covid patient
செய்திகள்உலகம்

கொரோனா தொற்றாளர்கள் உடலுறவு உல்லாசம்! – மிரண்டு போன மருத்துவர்கள்!!

Share

தாய்லாந்தில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையம் ஒன்றில் தொற்றாளர்கள் பலர் சக தொற்றாளர்களுடன் உடலுறவு வைத்து உல்லாசமாக இருந்துள்ளனர்,

இது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

தாய்லாந்தின் பாங்கொங் மாகாணத்தில் உள்ள சமுத் பிராதான் என்ற இடத்தில் ஆயிரம் படுக்கைகளுடன்கூடிய கொரோனா சிகிச்சை நிலையம் ஒன்று இயங்குகின்றது. அந்த சிகிச்சை நிலையத்தில் ஆண், பெண் என இருபாலருக்கும் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

அங்கு சிகிச்சைக்காக தங்கவைக்கப்பட்டிருந்த தொற்றாளர்கள், இரவு நேரங்களில் எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி போதைப்பொருள் பயன்படுத்துவது, சிகரெட் புகைப்பது என உல்லாச விடுதியில் இருப்பது போன்று இருந்துள்ளனர்.

அது மட்டுமல்லாது அங்குள்ளவர்கள் சக தொற்றாளர்களுடன் உடலுறவிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதையெல்லாம் பார்த்து மிரண்டுபோன மருத்துவர்கள் இது தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் தற்போது பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அங்குள்ள சி.சி.ரி.வி. பதிவுகள் ஆராயப்படுகின்றன.

அதேவேளை. ஆண், பெண் தொற்றாளர்கள் தற்போது வேறு, வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸாரும், இராணுவத்தினரும் பாதுகாப்பு பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...