image aba33209c8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அனுதாப பதாகை!

Share

வடமேல் மாகாணத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாப பதாகையில் வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரேவின் படத்துக்குப் பதிலாக ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸமில்லின் படம் பொறிக்கப்பட்டுள்ளது.

பதாகையில் பெயர் சரியாக இருந்தபோதிலும் படம் மாறியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தனது 83 ஆவது வயதில் இன்று காலமானார்.

அவருக்கு அனுதாபம் தெரிவிக்கும் முகமாக வடமேல் மாகாணத்தில் பல இடங்களில் அனுதாப பதாகை வைக்கப்பட்டுள்ளன.

வாரியபொல பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் செயலாளர் உள்ளிட்ட பணியாள் தொகுதியினரும் இறப்புக்கு அனுதாபம் தெரிவித்து பதாகை வைத்துள்ளனர்.

 

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...